அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை அடுத்த...
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பயணிகளை அழைத்துச் செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம்...
கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு...
நாட்டில் இதுவரை 29 இலட்சத்து 78 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 34 ஆயிரத்து 915...
சீனாவின் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார். பசில்...
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம்...
நாட்டில் மேலுமொரு பிரதேசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...
மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று...
© 2021 Athavan Media, All rights reserved.