Dhackshala

Dhackshala

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் இலங்கை உள்ளிட்ட சில 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும்...

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!

சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த...

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை  வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான...

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த...

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!

இளம் தொழில் முயற்சியாளருக்கான நில ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 4 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் நிலங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர்...

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு!

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு!

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் ஊடாக வழங்கப்படும் தகவல்களின்...

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!

பால்மாவின் விலை அதிகரிப்புக்கு பந்துல மறுப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிராகரித்துள்ளார். ஏனெனில் இது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை அதிகரிக்கும்...

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

இலங்கையில் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 26 இலட்சத்து 32 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 327 பேருக்கு...

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி...

Page 456 of 534 1 455 456 457 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist