இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,...
இலங்கையில் இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில்...
எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் இடம்பெறும் என...
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில்...
ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின்...
இலங்கையில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 37 ஆ யிரத்து 67 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இன்றைய தினம்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் திகதி முதல்...
ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...
© 2026 Athavan Media, All rights reserved.