Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

வட அயர்லாந்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்கள்: நியூடவுன்அபேயில் கார் தீக்கிரை!

வட அயர்லாந்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்கள்: நியூடவுன்அபேயில் கார் தீக்கிரை!

வட அயர்லாந்தின் நியூடவுன்அபே (Newtownabbey), ரத்கூல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் கார் ஒன்று இனவெறித் தூண்டல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மோர்ன்பெக் டிரைவ்...

வெளிநாட்டினருக்கு அரசு வீட்டுவசதி வழங்குவதற்கு முழுமையாக தடை!

வெளிநாட்டினருக்கு அரசு வீட்டுவசதி வழங்குவதற்கு முழுமையாக தடை!

பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் அரசு வழங்கும் மானிய வீட்டுவசதித் திட்டங்களில் தங்குவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என 'ரிஃபார்ம் யுகே' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நைஜல்...

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது ‘கருணைக் கொலை’ சட்டமூலம்!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது ‘கருணைக் கொலை’ சட்டமூலம்!

பிரித்தானியாவில் கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு, குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்குத் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வழங்கும் 'உதவிபெறும் மரணச் சட்டமூலம்' வரும் நாட்களில் மீண்டும்...

மட்டுவில் 8 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்ட 7 பேர் கைது!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்...

தடையை மீறி மீன் பிடிக்க சென்ற இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

தடையை மீறி மீன் பிடிக்க சென்ற இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு...

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் (15)முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண...

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து  மக்கள் போராட்டம்!

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து...

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் கொலை வழக்குகளின் பின்னணி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இலங்கையின் இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து...

Page 142 of 596 1 141 142 143 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist