2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
வட அயர்லாந்தின் நியூடவுன்அபே (Newtownabbey), ரத்கூல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் கார் ஒன்று இனவெறித் தூண்டல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மோர்ன்பெக் டிரைவ்...
பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் அரசு வழங்கும் மானிய வீட்டுவசதித் திட்டங்களில் தங்குவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என 'ரிஃபார்ம் யுகே' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நைஜல்...
பிரித்தானியாவில் கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு, குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்குத் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வழங்கும் 'உதவிபெறும் மரணச் சட்டமூலம்' வரும் நாட்களில் மீண்டும்...
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார்...
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு...
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் (15)முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண...
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து...
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இலங்கையின் இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து...
© 2026 Athavan Media, All rights reserved.