Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC)  ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியது குறித்து இங்கிலாந்து கவலை!

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC) ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியது குறித்து இங்கிலாந்து கவலை!

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC) ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியுள்ளது. இது பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான நாடுகளின் மீதான போர்க் கொள்கை தொடர்பான ஒரு...

நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி – 8 பேர் கைது!

நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி – 8 பேர் கைது!

நியூகாஸில் ஒரு தம்பதியினர் மீதான கொலை முயற்சி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (Elswick) எல்ஸ்விக் பகுதியில் உள்ள...

இங்கிலாந்தில் கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுதலை!

இங்கிலாந்தில் கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுதலை!

(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் என்ற மனநலத் தொண்டு நிறுவன ஊழியரின் மரணம் குறித்து சகா ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்விண்டனில் கொலைசெய்யப்பட்டார்....

ஏஞ்சலா ரேய்னரை  மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவர இங்கிலாந்து பிரதமர் முயற்சி!

ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவர இங்கிலாந்து பிரதமர் முயற்சி!

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் முன்னாள் துணைவரான ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை,...

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் , மண்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் , மண்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் பெய்து வருகின்ற கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 12 பேர் காணாமல் யோயுள்ளதாக அதிகாரிகள்...

பார்வையற்றோருக்கான மகளிர் T 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் T 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றுள்ளது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது....

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

வரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின்...

யால சரணாலய பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை!

யால சரணாலய பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை!

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் மூவர் கைது!

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடனும், சட்டவிரோத ஆமை இறைச்சியுடனும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்...

Page 141 of 304 1 140 141 142 304
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist