Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்தது!

புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்தது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின்...

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் குற்றவாளிகளின் மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன...

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்!

பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த  மாணவியின்  இறுதி ஊர்வலம் இன்றையதினம்(03)  இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு  நேற்று முன்தினம்  மூன்று...

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது!

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். பொதுப் போக்குவரத்து...

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது....

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

டெங்கு மற்றும் ஏனைய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்காகத் தற்போது அறவிடப்படும் கட்டணத்தைவிட அதிகத் தொகையினை அறவிடும் மருந்தகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார...

யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சமஷ்டி அடிப்படையிலான  தீர்விற்கு வேட்பாளா்கள் தயாரா? – ஸ்ரீதரன் கேள்வி!

இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து   இன்று(03)  நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில்...

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பு!

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பு!

இந்தியாவின்  தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர்...

Page 185 of 187 1 184 185 186 187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist