Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில்...

போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில்...

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர்!

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர்!

சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றிரவு (15) சீனா நோக்கி புறப்பட்டுள்ளார். இதற்கமைய பொலிஸ் மா அதிபர் பதவியின்...

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குறித்த...

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், இது பலனளிக்குமா? அல்லது...

ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!

ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!

அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம்...

மறுமலர்ச்சி நகரம்- மன்னார் நானாட்டான் பகுதியில் மரம் நடுகை நிகழ்வு முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம்- மன்னார் நானாட்டான் பகுதியில் மரம் நடுகை நிகழ்வு முன்னெடுப்பு!

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய...

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் 2025 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (16) நுவரெலியா பிரதேச சபையின் கீழ் நானுஓயா...

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் பேருந்து விபத்து! 15 பேர் காயம்!

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன்...

Page 221 of 313 1 220 221 222 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist