Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இலங்கைக்கான புதிய  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில்...

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில்  எலான் மஸ்கின் புதிய கட்சி!

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!

உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் 'America Party'...

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு!

காசா முழுவதும் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு!

காசா முழுவதும் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரின் வடகிழக்கே உள்ள துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட...

செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு!

செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு...

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர்...

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது!

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது!

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய திட்டம் குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப இஸ்ரேல்...

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீதான தடை நீடிப்பு -மத்திய வங்கி!

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீதான தடை நீடிப்பு -மத்திய வங்கி!

அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் நீட்டிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று முதல் எதிர்வரும் ஆறு...

தேசபந்து தென்னகோன்னின் மனு தொடர்பில்  உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கை விரைவில்!

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின்...

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Page 397 of 427 1 396 397 398 427
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist