Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் தங்கள் உறவில் ஏற்படும் கர்ப்பம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறினால், அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்பலாம் என்று தேசிய பாதுகாப்பு மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது....

வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

அடுத்த பொதுத்தேர்தலில் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையிலான புதிய சட்ட வரைவு (Legislation), நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ மசோதா (Representation of...

வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!

வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!

வேல்ஸில் இந்த ஆண்டு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலிஸ்டிரீன் (Polystyrene) உணவுக் கொள்கலன்களுக்கு தடை விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான தற்போதைய விதிகளை...

மட்டக்களப்பில் மின்சாரவேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மின்சாரவேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11) உணவு...

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி – 2027  வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி – 2027 வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல்...

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

வடக்கில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு!

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து...

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு...

சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான்...

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கொலை செய்யப்பட்ட சாட்சியை அடையாளம் காண உதவியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் டாமி டெமோரிசி தேடப்பட்டு வந்தார். ரையன் வெடிங் வழக்குத் தொடர்பாக FBI-ஆல் தேடப்பட்டு...

Page 48 of 347 1 47 48 49 347
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist