Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம்...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும்...

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்த மனு: இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்த மனு: இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி...

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், உலகின் மிக உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d'Or) விருதை வெல்வதற்கான போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் களம்...

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழகத்தில் தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. சென்னை பனையூரில்...

சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்குச் சொந்தமான பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள்...

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை (AI) மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் தற்போதைய சுயவிருப்பக் கட்டமைப்பு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான...

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

பிரித்தானியச் சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்விடுதலைத் திட்டத்தில் பிரித்தானியப் பிரதமர் 'அன்டி பே(ர்)னாம்' முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். இதன்படி, பாலியல் வல்லுறவு,...

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன்...

Page 48 of 596 1 47 48 49 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist