Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் ‘தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்’ பிரகடனம்!

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் மிக அதிவேகமாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, அதனைத் தடுப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 'விசேட டெங்கு...

ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் எஞ்சியிருந்த இறுதி இரண்டு மருத்துவக் கண்காணிப்புடனான போதைப்பொருள் நுகர்வு மையங்களும் இந்த வாரத்துடன் நிரந்தரமாக மூடப்படவுள்ளதால், அங்குள்ள சமூக நல அமைப்புகள் மற்றும்...

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்

இன்ஸ்டாகிராமில் புதிய ப்ரீமியம் சேவை: புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா நிறுவனம்!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், கூடுதல் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்காக 'இன்ஸ்டாகிராம் பிளஸ்'என்ற புதிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை அதன்...

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை...

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம்...

கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு கோட்டை...

தென்னாபிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு; 12 பேர் கொலை!

தென்னாபிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு; 12 பேர் கொலை!

தென்னாபிரிக்காவின் பிரதான நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் நள்ளிரவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

யுக்திய நடவடிக்கையின் போது சிக்கிய வயோதிப் பெண்!

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த...

பிரித்தானிய பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை புறக்கணித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை !

பிரித்தானிய பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை புறக்கணித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை !

இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வழங்கும் போது வெளிநாட்டு நிறுவனங்களை விட பிரித்தானிய உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey)...

Page 53 of 502 1 52 53 54 502
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist