ragul

ragul

ஹிந்தியில் வெளியாகும் சூரரைப் போற்று திரைப்படம்!

ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள்!

நடிகர் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம்,...

பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றமையால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து...

ஓடிடியில் வெளியாகுகிறது நெற்றிக்கண் திரைப்படம்!

நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் பாடல் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு...

பொன்னியில் செல்வன் : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கதாபாத்திரங்கள்!

பொன்னியில் செல்வன் : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கதாபாத்திரங்கள்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வம் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது....

வேளாண் சட்டமூலங்கள் : 126 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பேரணி!

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பேரணி நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இடம்பெறும்...

கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்குமாறு அறிவிப்பு!

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை...

கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம் – மருத்துவர்கள்

கொரோனாவின் அடுத்த அடுத்த அலைகள் குறித்து கவலை வேண்டாம் – மருத்துவர்கள்

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள்...

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்!

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்!

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிர்பயா...

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம்!

அண்டை நாடுகளை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு  இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு எண்ணவில்லை என மத்திய உள்துறை...

Page 110 of 199 1 109 110 111 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist