மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகனவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற...
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகனவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற...
ஒமைக்ரான் கொரோனா தொற்று குறித்த அச்சம் நிலவி வருகின்ற நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார். தென் ஆப்பிரிகாவில்...
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது....
கொரோனா தொற்றினால் குஜராத்தில் மாத்திரம் 3 இலட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று மரணங்கள் குறித்த உண்மை விபரத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரான் திரிபு இந்தியாவிற்குள் வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வருகைதந்துள்ள ஒருவருக்கு...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. முதல்நாளான இன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்...
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில், அவரை வைத்து திரைப்படம் எடுக்க ஆசைப்படுவதாக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள...
இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி...
இந்தியா – மியன்மார் எல்லையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய புவியியல்...
தென்னாப்பிரிக்கா, ஹொங்கொங் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் பரவும் புதிய வகை கொரொனா வைரஸ் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதயைடுத்து வெளிநாடுகளில்...
© 2026 Athavan Media, All rights reserved.