Kuruparan

Kuruparan

லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு – நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு, நிலமை கட்டுப்படுத்தப்பட்டது!

  லண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில்  ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத்  தொடர்ந்து   நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட் சதுக்கத்தில் (Cabot Square)...

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

ஜனாதிபதிக்கும் SLFPக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி – தனிவழியில் சுதந்திரக்கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் அரசாங்கக் கூட்டு...

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!

சிங்கள மக்களின் கோபம் அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன்.

அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான்....

சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கம்?

சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கம்?

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோஉத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து...

இளம் ஊடகர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக அறிவிப்பு!

இளம் ஊடகர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக அறிவிப்பு!

  கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என...

அவசரகாலத்தை, அவசரமாக மீளப் பெற வலியுறுத்தல்!

அவசரகாலத்தை, அவசரமாக மீளப் பெற வலியுறுத்தல்!

அவசரகால சட்டத்தை, அவசரகால நிலைப் பிரகடனத்தை அவசரமாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களின்...

இலங்கையின் மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது!

இலங்கையின் மேல் மாகாணத்தில், இன்று (01.04.22) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02.04.22) அதிகாலை 6.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட...

அதி விசேட வர்த்தமானி மூலம் அவசகாலச் சட்டம் பிரகடனம்!

அதி விசேட வர்த்தமானி மூலம் அவசகாலச் சட்டம் பிரகடனம்!

அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் நிலைமை,  பொது பாதுகாப்பு, பொது...

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு,...

மகிந்தவை எதிர்த்த அம்மாக்களும் அன்னை பூபதியும்!

மகிந்தவை எதிர்த்த அம்மாக்களும் அன்னை பூபதியும்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக்...

Page 17 of 25 1 16 17 18 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist