இலங்கையின் மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது!

இலங்கையின் மேல் மாகாணத்தில், இன்று (01.04.22) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02.04.22) அதிகாலை 6.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட...

அதி விசேட வர்த்தமானி மூலம் அவசகாலச் சட்டம் பிரகடனம்!

அதி விசேட வர்த்தமானி மூலம் அவசகாலச் சட்டம் பிரகடனம்!

அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் நிலைமை,  பொது பாதுகாப்பு, பொது...

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு,...

மகிந்தவை எதிர்த்த அம்மாக்களும் அன்னை பூபதியும்!

மகிந்தவை எதிர்த்த அம்மாக்களும் அன்னை பூபதியும்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன தமிழ் அரசியலில் அம்முதிய அம்மாக்களுக்கு முன்னோடியாகக்...

அரசியலில் கர்ம வினைப்பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன்.

அரசியலில் கர்ம வினைப்பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன்.

  "நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காணி சென்னைக்கு அருகே விற்பனைக்கு உண்டு" இது ஒரு விளம்பரம் அல்ல. அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஒளிப்படத்துடன்...

லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில்  இரண்டு மரணங்கள்!

லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில் இரண்டு மரணங்கள்!

லண்டனின் புறநகர் பகுதியான Ilford பகுதியில் இடம்பெற்ற ஒரு கத்தி குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பெருநகர பொலிஸ் (Met police) அறிவித்துள்ளது. ஸ்பிரிங்ஃபீல்ட்...

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

விக்னேஸ்வரனின் அறிக்கையும் தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும்!

தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை  ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக்...

செல்சியின் உரிமையாளர் அப்ரமோவிச் உள்ளிட்ட 7 பேரின் £150 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டன!

செல்சியின் உரிமையாளர் அப்ரமோவிச் உள்ளிட்ட 7 பேரின் £150 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டன!

அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான...

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே யார் கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது? நிலாந்தன்.

பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே யார் கொண்டு போவது? எப்படிக் கொண்டு போவது? நிலாந்தன்.

மற்றொரு ஜெனிவா கூட்டத்தொடர் கடந்து போகிறது. ஐநா மன்றம் மீண்டும் ஒரு தடவை உக்ரைனில் தனது கையாலாகாத்தனத்தை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஓர் உலகச் சூழலில், மற்றொரு ஜெனிவா...

‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள்...

Page 27 of 34 1 26 27 28 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist