பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
2024ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடிமையானதன் காரணமாக 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று...
ஹட்டன் ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால்...
முன்னாள் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பாரட் சுமார் 50,000 செல்வந்த குடும்பங்களுக்கு அவர்களின் நிதிச் சொத்துகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வரி வருமானமே உள்ளது என தெரிவித்துள்ளார். நிலச்...
பிரிட்டனில் 'சார்ஜ்பேக்' (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி கடைகள் மற்றும் உணவகங்களில் மோசடி செய்வது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை தற்போது 'ஒரு தொற்றுநோயாக' மாறிவிட்டதாக...
எப்ஸ்டீனின் தனியார் விமானங்கள் பிரித்தானியாவின் விமானப்படை தளங்களில் தரையிறங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்த பயன்படுத்திய தனியார் ஜெட்...
ஈரான் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அங்கிருந்து தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய...
திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. சுமார் 22, 000...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று மக்கள குடியிருப்பை அண்மித்த பகுதியில் காணப்படுகிறது. நேற்று மாலைவேளை முதல்...
© 2026 Athavan Media, All rights reserved.