Hanushya P

Hanushya P

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு...

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில்  78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள்  விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04)  நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின...

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று மாலை ஆளுநர்...

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு...

ஜேர்மன் தூதரக புதுவருட வரவேற்பு வைபவத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

ஜேர்மன் தூதரக புதுவருட வரவேற்பு வைபவத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

புது வருடத்தை முன்னிட்டு நேற்று ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு கடந்த 02 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றார். இலங்கைக்கான...

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235...

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக...

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03)...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நபர் கைது

பதுளை - செல்வகந்த பகுதியில், சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை குற்றப்...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

இன்று கூடவுள்ள அரசியலமைப்புச் சபை

அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால்...

Page 132 of 145 1 131 132 133 145
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist