Hanushya P

Hanushya P

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

ஜோ’, ‘கோழிப்​பண்னை செல்​லதுரை’ திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மான ஏகன், அடுத்து நடிக்​கும் படம் ‘ஹைக்கூ’. இதை யுவ​ராஜ் சின்​ன​சாமி இயக்​கு​கிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர்...

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம்...

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, சுமார் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 30,132...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்...

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – போராட்டங்களுக்கு தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது. சிட்னி,...

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச...

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு...

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில்  78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள்  விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04)  நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின...

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்  நேற்று மாலை ஆளுநர்...

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

49 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு...

Page 51 of 65 1 50 51 52 65
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist