Hanushya P

Hanushya P

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக்...

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய...

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

நாளை, (2ம் திகதி) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை,  தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும்,  கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்...

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

பரிஸில் உள்ள வழக்கறிஞர் சங்கம், குற்றவியல் நீதித்துறை தொடர்பான புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட...

தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளைஞன் தூக்கிட்டு தற்கொ*லை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் இன்று  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்  18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு  தூக்கில்...

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நுவரெலியா பிரதேசபையின் கீழ் இயங்கும் நானுஓயா கெல்சி , மஹாஎலியவிற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைப்பு செய்து இன்று (01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச...

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி...

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும்,  முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க...

பரபரப்பான மட்டக்களப்பு மண்! – யாரும் ஆஜராக வேண்டாம்!

பரபரப்பான மட்டக்களப்பு மண்! – யாரும் ஆஜராக வேண்டாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொ*லை மற்றும் கொள்ளை சம்பங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவம் தொடர்பில் 24மணிநேரத்தில் சந்தேக...

Page 54 of 151 1 53 54 55 151
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist