எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - போடைஸ் பிரதான வீதியில், பட்டல்கலை பகுதியில் இன்று (17) பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில்...
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும்...
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு...
Île-de-France பகுதியில் Saint-Denis நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், Bally Bagayoko தலைமையிலான LFI–கம்யூனிஸ்ட் கூட்டணி முதல் சுற்றிலேயே 50.77% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய...
இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட விசாரணை ஒன்றில், வாக்குமூலத்தை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அரச உயர்மட்ட அதிகாரிகள்...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 ) இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக...
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் கொண்ட பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். ---------------- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 'அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.