Hanushya P

Hanushya P

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

இலங்கை சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது. வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது...

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (03) நள்ளிரவு...

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது. தையிட்டி விகாரைக்கு எதிராகப்...

காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களின்...

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல்...

குறைந்த வாடகையில் மின்சார வாகனங்கள் மீண்டும் கிடைக்கும்!

குறைந்த வாடகையில் மின்சார வாகனங்கள் மீண்டும் கிடைக்கும்!

குறைந்த மாத தவணையில் மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள உதவும் “சமூக குத்தகை” திட்டத்தின் புதிய கட்டம் ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர்...

வசந்த கரன்னாகொடவுக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு

வசந்த கரன்னாகொடவுக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்...

ஹரக் கட்டா விவகாரம்: ரகித உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஹரக் கட்டா விவகாரம்: ரகித உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக பணியாற்றிய சரித அபேசிங்க மற்றும்...

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

வவுனியா முதல்வர் பதவி நீக்க விவகாரம் – நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்குத்...

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03 July) இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு...

Page 63 of 229 1 62 63 64 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist