Hanushya P

Hanushya P

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட, அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கமைய, அவர் நாளை (01) கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். கடந்த 2024ஆம்...

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடிக்க முடியாத அரசு அதிகாரிகள், தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால...

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் இன்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு...

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அநுபுது வந்தனா' பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க...

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கொழும்புக்கும் பொசன்' தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம்...

சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்'க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத்...

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ட்ரம்புக்கு தொடரும் சட்ட பின்னடைவு

அமெரிக்க  ஜனாதிபதி Donald Trump தொடர்பான பல முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கவனம் பெற்றுள்ளன. நேற்றுவெளியான முக்கிய...

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

பிரித்தானியாவில் வீடு கட்டுமானத் துறையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறை முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கட்டுமான நிறுவனங்கள்,...

”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...

Page 70 of 229 1 69 70 71 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist