Hanushya P

Hanushya P

யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து

யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் ,காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர...

இன்று புனித நோன்புப் பெருநாள்

இன்று புனித நோன்புப் பெருநாள்

புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பினை நிறைவு செய்துள்ள இலங்கை இஸ்லாமியர்கள், தமது ஈகைத் திருநாளாம் ரமழான் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். நேற்றையதினம் ஷவ்வால்...

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்...

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று...

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு,  சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை...

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்....

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு 'சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20)...

நாளை 162வது பொலிஸ் வீரர்கள் தினம்!

நாளை 162வது பொலிஸ் வீரர்கள் தினம்!

இலங்கை பொலிஸ் சேவையின் 162வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, விசேட நிகழ்வொன்று நாளை  (21) நடைபெறவுள்ளது. பம்பலப்பிட்டிய மேலதிக படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள்...

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விசேட சைபர் பாதுகாப்பு பயிற்சி!

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விசேட சைபர் பாதுகாப்பு பயிற்சி!

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை கணனி அவசர தயார் நிலை பிரிவு...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை ஏப்ரல் 2ஆம்...

Page 70 of 151 1 69 70 71 151
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist