Hanushya P

Hanushya P

காலிமுகத்திடலில் கடலில் நீராடிய மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடலில் கடலில் நீராடிய மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (10) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 02 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வகிபாகம் என்ன..?? நூற்றுக்கணக்கான மக்களின் உயர்களை காவு கொண்ட தற்கொலைக் குண்டு...

இங்கிலாந்து தாய்-குழந்தைகள் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்து தாய்-குழந்தைகள் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தின் Cumbria பகுதியில் செயல்பட்ட தேவாலய நிர்வாகத்திலான தாய்-குழந்தைகள் இல்லம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. தத்தெடுப்பதற்கு தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட நோய்வாய்ப்பட்ட...

விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப்  பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம்...

கோட்டாபயவுக்கு பயணத்தடை: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறாரா சுரேஷ் சலே?

கோட்டாபயவுக்கு பயணத்தடை: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறாரா சுரேஷ் சலே?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட நாள் முதல் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும்...

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

📉➡️📈 சரிவிலிருந்து அதிரடியாக மீண்டது இலங்கை ரூபா!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்...

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகள் மற்றும்...

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும்...

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

சென்னை வியாசர்​பாடி​யில் அமைந்​துள்ள சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ ​விழாவரும் 13-ம் திகதி...

Page 83 of 229 1 82 83 84 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist