Hanushya P

Hanushya P

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும்...

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி  கோஸ்டா ரிக்காவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையுடன் போட்டித் தொடரை எதிர்கொள்கிறது....

பருத்தித்துறையில் வாள்வெட்டு!

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொ*லை...

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த...

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்

Ukraine மற்றும் Russia இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உள்ள முக்கிய இராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகள் மீது உக்ரைன்...

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள் தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக,  மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட  எல்தெனிய, கோனஹேன, வேபெட,...

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புகள் மீட்பு

செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சிசுக்கள்,  சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி...

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது....

Page 82 of 229 1 81 82 83 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist