Hanushya P

Hanushya P

ரஷ்யா–உக்ரைன் போர்: செலென்ஸ்கியின் திறந்த கடிதம்

ரஷ்யா–உக்ரைன் போர்: செலென்ஸ்கியின் திறந்த கடிதம்

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putin அவர்களுக்கு எழுதிய திறந்த கடிதம் தொடர்பாக புதிய விவாதங்கள் உருவாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து விரிவாக...

பெல்ஃபாஸ்டில் பதற்றம்: கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறை தீவிரம்

பெல்ஃபாஸ்டில் பதற்றம்: கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறை தீவிரம்

வடக்கு அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஒருவர்...

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

 தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர்...

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால்...

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் நேற்றிரவு அரங்கேறிய கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (‘Rebuilding Sri Lanka') நிதியத்திற்கு, பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக...

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135...

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை...

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய...

Page 84 of 229 1 83 84 85 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist