Kavipriya S

Kavipriya S

தந்தையின் உயிரைப் பறித்த மகன்!

தந்தையின் உயிரைப் பறித்த மகன்!

கேகாலை தெடிகம பிரதேசத்தில் மகன் வன விலங்கை வேட்டையாடும் நோக்கில் பிரயோகித்த துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 47 வயதுடைய...

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான புதிய செயலி அறிமுகம்

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான புதிய செயலி அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று(29) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை...

பத்து வருட காணி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்!

பத்து வருட காணி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்!

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள்...

விசேட போக்குவரத்து திட்டம் : நாளை முதல் அமுல்!

விசேட போக்குவரத்து திட்டம் : நாளை முதல் அமுல்!

76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு 30, 31, 01, 02 மற்றும் 03 ஆகிய நாட்களில் அமுலில் இருக்கும் போக்குவரத்து திட்டம் குறித்து விசேட...

19 ஆண்டுகளுக்கு பின்னர் சீனக் கொடியை ஏற்றிய நாவுரு!

19 ஆண்டுகளுக்கு பின்னர் சீனக் கொடியை ஏற்றிய நாவுரு!

19 ஆண்டுகளுக்குப் பிறகு, பசிபிக் தீவு நாடொன்றில் சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாவுருவில் உள்ள தற்காலிக சீன தூதரகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்பு

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை...

கோவில் திருவிழா மேடை இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

கோவில் திருவிழா மேடை இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் உள்ள கல்காஜி கோவில் திருவிழாவின் போது பக்தர்கள் இருந்த இடத்தில் மேடை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் 17 பேர்...

கதிர்காமம் பயணித்த இருவர் உயிரிழப்பு

கதிர்காமம் பயணித்த இருவர் உயிரிழப்பு

கதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

675 போக்குவரத்து விதி மீறல்கள் : அபராதம் விதிக்க தயாராகும் பொலிஸார்!

675 போக்குவரத்து விதி மீறல்கள் : அபராதம் விதிக்க தயாராகும் பொலிஸார்!

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட 675 வாகனங்கள் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்....

Page 207 of 305 1 206 207 208 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist