Kavipriya S

Kavipriya S

எலிக்காய்ச்சலால் மற்றொருவர் உயிரழப்பு

எலிக்காய்ச்சலால் மற்றொருவர் உயிரழப்பு

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச்...

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

சத்தீஷ்கரின் பலோட் மாவட்டத்தின் தவுண்டி பொலிஸ் நிலைய பகுதியின் அருகே நேற்று இரவு, 13 பேருடன் சென்ற சொகுசு காரும், லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது....

ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட போகும் நயன்

ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட போகும் நயன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் கைவசம்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் இந்த மாதம்...

ஜெய்சங்கரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜெய்சங்கரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார். இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி...

பிரபல தபேலா இசைக்கலைஞர் மறைவு

பிரபல தபேலா இசைக்கலைஞர் மறைவு

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் காலமானார். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆவார். நெஞ்சுவலி...

36 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை – மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

36 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை – மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய,...

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்

வேளான் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்யவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில்...

மாளிகாகந்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்

மாளிகாகந்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்

மாளிகாகந்த பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப்...

வரி செலுத்தாத 6,000 கார்கள் நாடுமுழுவதிலும் கண்டுபிடிப்பு

வரி செலுத்தாத 6,000 கார்கள் நாடுமுழுவதிலும் கண்டுபிடிப்பு

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச...

Page 50 of 305 1 49 50 51 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist