Kavipriya S

Kavipriya S

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை...

BRICS மாநாடு- ரஷ்யா மீது சைபர் தாக்குதல்

BRICS மாநாடு- ரஷ்யா மீது சைபர் தாக்குதல்

இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின்...

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு  இலங்கைக்கு வருமாறு அழைப்பு

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு  இலங்கைக்கு வருமாறு அழைப்பு

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கையின் அழகை...

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

அமெரிக்க தூதரகம் இன்று (23) விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறுகம்பே பிரதேசத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் முழுமையாக அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே...

தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

தீவிர புயலாக வலுப்பெறும் டானா புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அனேக...

ரணில் மீது பாய்ந்துள்ள இரண்டு வழக்குகள்

ரணில் மீது பாய்ந்துள்ள இரண்டு வழக்குகள்

சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் மீதான பொலிஸாரின் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த...

வன்னி மாவட்ட வேட்புமனு நிராகரிப்பு தீர்மானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளை

வன்னி மாவட்ட வேட்புமனு நிராகரிப்பு தீர்மானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளை

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல்...

நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள பிரசார நடவடிக்கைகள்

நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள பிரசார நடவடிக்கைகள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி,...

பொலிஸாரின் முறைப்பாடு குறித்து அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

பொலிஸாரின் முறைப்பாடு குறித்து அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

பொலிசார் பொதுமக்களுக்காக அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸார் தனது சேவையை ஒழுங்காக செய்யாமை அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க  இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

கிழக்கு கொள்கலன் முனையம் திட்டம் ஒரு சிறப்பு திட்டமாக பிரகடனம்

கிழக்கு கொள்கலன் முனையம் திட்டம் ஒரு சிறப்பு திட்டமாக பிரகடனம்

கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை "விசேட திட்டமாக" பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

Page 80 of 305 1 79 80 81 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist