Litharsan

Litharsan

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி...

யாழில் கடற்படையினரின் வாகனத்துடன் மோதுண்ட மாணவன்- உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என தெரிவிப்பு!

யாழில் கடற்படையினரின் வாகனத்துடன் மோதுண்ட மாணவன்- உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் கடற்படையினரின் தண்ணீர் தாங்கி வாகனத்துடன் மாணவன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என விபத்துக்குள்ளான மாணவனின்...

ஸ்புட்னிக் லைற் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்!

ஸ்புட்னிக் லைற் கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்!

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைற் (Sputnik Light) தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை ஏனைய தடுப்பூசிகள் போல இரண்டு...

இலங்கையில் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை!

இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

முடங்கியது திருகோணமலை நகரம்!

முடங்கியது திருகோணமலை நகரம்!

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான...

மறுஅறிவிப்பு வரை மூடல்- கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

மறுஅறிவிப்பு வரை மூடல்- கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை...

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த...

குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் இன்று மட்டும் 1,895 பேருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 895 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 44 பேர் வெளிநாடுகளில்...

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் பப்பாசிச் செய்கை அழிவு!

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் பப்பாசிச் செய்கை அழிவு!

வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய...

Page 20 of 60 1 19 20 21 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist