Litharsan

Litharsan

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் இன்றுமட்டும் மேலும் ஆயிரத்து 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர்...

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள்...

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா பாதிப்பு 120,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் ஆயிரத்து 97 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக்...

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்,...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர்...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி...

மிகுதிப் பணம் கேட்டதால் மிரட்டல்: யாழ். – வவுனியா தனியார் பேருந்தில் நடந்த சம்பவம்!

மிகுதிப் பணம் கேட்டதால் மிரட்டல்: யாழ். – வவுனியா தனியார் பேருந்தில் நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில், மிகுதிப் பணம் வழங்காது, தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதாக பயணியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று...

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின்...

Page 19 of 60 1 18 19 20 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist