Rahul

Rahul

வழமைக்கு திரும்பியது  ஏ-9 வீதி!

வழமைக்கு திரும்பியது ஏ-9 வீதி!

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில்...

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி!

மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி!

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...

பிரதமருக்கும்  பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் சந்திப்பு!

பிரதமருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது அதன்படி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர...

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்ட சம்பவம்-மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு!

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்ட சம்பவம்-மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்ததில் காணாமல் போன மாணவர் இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

நீர்ப்பாசன அமைச்சு  விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசன அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு...

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை,...

ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில்  ஜெய்சங்கர் பங்கேற்பு!

ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!

இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார் அதன்படி ஜி7 வெளியுறவு...

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பாக  சிவப்பு  எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள...

Page 133 of 614 1 132 133 134 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist