Rahul

Rahul

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது!

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,...

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 2 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள...

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள...

ஜனாதிபதி தேர்தல்-Paffarel அமைப்பின் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல்-Paffarel அமைப்பின் அறிவிப்பு!

வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எந்த ஒரு மோசமான நிலைமையும் ஏற்படவில்லை என (Paffarel )அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி இன்று 35 சிறு...

சம்மாந்துறையில் போதைப் பொருள்ளுடன் 27வயது பெண் ஓருவர் கைது!

வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற...

முல்லைத்தீவு மாவட்டத்தில்  28.61% வாக்குகள் பதிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 28.61% வாக்குகள் பதிவு!

காலை 10.00 மணி வரை முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார் அதன்படி வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய ஜனாதிபதி...

மூத்த குடிமகன் தனது 106வயது வயதில் வாக்கு பதிவு!

மூத்த குடிமகன் தனது 106வயது வயதில் வாக்கு பதிவு!

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106வயது வயதல் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் நாட்டில் இதுவரை காலமும்...

வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவவின் சிறையில்  பரிசோதனை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவவின் சிறையில் பரிசோதனை!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சிறைக்கூடம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கனேமுல்ல சஞ்சீவ...

Page 160 of 592 1 159 160 161 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist