Rahul

Rahul

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளது-அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளது-அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன்...

லிட்ரோ தலைவர் இராஜினாமா-எரிவாயுவிற்கு  தட்டுப்பாடா?

லிட்ரோ தலைவர் இராஜினாமா-எரிவாயுவிற்கு தட்டுப்பாடா?

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் டிசம்பர்...

பாகிஸ்தான் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

பாகிஸ்தான் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் தவணையாக 01 பில்லியன்...

மும்பையில் பெய்த தொடர் மழை-4 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்த தொடர் மழை-4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மும்பையில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை...

பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு...

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் விசா வழங்கும் நடைமுறை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இடைநிறுத்தி...

80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கண்டியில் 65 மணிநேரம் நீர் வெட்டு!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு...

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்ட வாக்கு பதிவு!

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்ட வாக்கு பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது இதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90...

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல  விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான...

Page 177 of 614 1 176 177 178 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist