Rahul

Rahul

IMF இன் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே  நாடு சுவாசிக்கத் தொடங்கியது!

புகையிரதக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பதவி விலகல் கடிதங்கள் தயார் – பந்துல குணவர்தன!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியவா்களாகக் கருதி அவா்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து...

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்கள் அழிப்பு!

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்கள் அழிப்பு!

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி...

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமில்லை – பிரசன்ன ரணதுங்க

தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் நடவடிக்கை-பிரசன்ன ரணதுங்க!

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர்...

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி...

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

நுவரெலியாவில் பேருந்து விபத்து- 42 பேர் காயம்!

நுவரெலியாவில் இருந்தது திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்து இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பேருந்தில் பயணித்த 37...

எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

புகையிரத பணிப்புறக்கணிப்பால் ஒருவர் உயிரிழப்பு!

பெம்முல்ல புகையிர நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரத்தில்  இருந்தே அவர்...

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

பொலிஸ் திணைக்களம் மற்றும்  சுங்க திணைக்களம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

இலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை சுங்க திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பொலிஸ் தலைமையகத்தில்...

Page 235 of 614 1 234 235 236 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist