பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில்...
இந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில்...
4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கை...
நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின்...
பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி...
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...
உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தானின் அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் தலைவர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார் எந்த கிரிக்கெட் அணியிலும்...
கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்....
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி...
© 2026 Athavan Media, All rights reserved.