Rahul

Rahul

நாடு பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ரணில்

நாடு பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ரணில்

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல்...

48 மணிநேரத்திற்கு QR இடைநிறுத்தம்

48 மணிநேரத்திற்கு QR இடைநிறுத்தம்

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணனி அமைப்பில்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு            

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு            

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை)  ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சி அரசாங்கம்...

தலதாமாளிகைக்கு விஐயம் மேற்கொண்ட பிரதமர்

தலதாமாளிகைக்கு விஐயம் மேற்கொண்ட பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஞாயிற்றுக்கிழமை)  கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார். தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும்...

எரிபொருள் நிலையங்களிலும் முகக்கவசம் அவசியம்

எரிபொருள் நிலையங்களிலும் முகக்கவசம் அவசியம்

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என  எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன  தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நடைமுறை...

சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – கெமுனு விஜேரத்ன

சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – கெமுனு விஜேரத்ன

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வகட்சி ஆட்சியமைப்பதே சிறந்த வழி எனும் சூழ்நிலையில்  (அரகலய)  போராட்டத்தில்  ஈடுபட்ட ஐவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நியமிக்குமாறு யோசனை...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி  தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . விவேகானந்தா வீதியில்   மோட்டார் சைக்கிளில்...

வைத்தியர்களின் வெளிநாடுட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்

வைத்தியர்களின் வெளிநாடுட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்

விசேட வைத்தியர்கள் கட்டாய பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது . மேலும்  எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது....

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

பத்தனை பகுதியில் இலவச மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை)  இடம்பெற்றது.  குறித்த மருத்துவ முகாம் பத்தனை ஜெயசிரிபுரவில் இடம்பெற்றது. பத்தனை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...

Page 276 of 313 1 275 276 277 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist