Rahul

Rahul

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி  இந்த தாக்குதல் நடத்தப்பட்டு...

சீரற்ற காலநிலை: இதுவரை 170,022 பேர் பாதிப்பு

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில்  இன்று மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த  புலனாய்வுப் பிரதானி தொடர்பில்  விசாரணை!

ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரதானி தொடர்பில் விசாரணை!

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹரக் கட்டா துபாயில்...

தமிழ்  வேட்பாளர் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கருத்து!

தமிழ் வேட்பாளர் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியா கரிசனை!

இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியா கரிசனை!

இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள்...

நாட்டில்  போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்  தொடர்பில் அறிவிப்பு-பரீட்சை திணைக்களம்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு-பரீட்சை திணைக்களம்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்...

பொலிஸ் அதிகாரிகளுக்கு  பரிசுத் தொகை அறிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது...

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்!

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்!

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்  மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Page 324 of 614 1 323 324 325 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist