பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
2026-04-04
யாழ் - பருத்தித்துறை பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ தோட்டத்தைச்...
நாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர்...
பொருளாதாரத்தையும் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். புதியவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக அமைச்சில் நடைபெற்ற உறுதிமொழி...
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின்...
2024 புது வருட பிறப்பினை முன்னிட்டு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் இவ்வருடத்திற்கான கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்...
நாட்டில் இன்றும் ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்னிலையில் கடந்த...
இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று (சனிக்கிழமை) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை, மாத்தளை,...
© 2026 Athavan Media, All rights reserved.