எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய நாணய சுழற்சியில் பங்களாதேஷ்...
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பொப்பி...
ஊழல் எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி...
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தேயிலை...
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை அதானி நிறுவனத்தின் முதலீடாக இந்த வேலைத்திட்டம்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது. குறித்த...
மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...
© 2026 Athavan Media, All rights reserved.