Rahul

Rahul

போதகர்களுடன்  எவ்வித தொடர்பும் இல்லை -மஹிந்த ராஜபக்ஷ!

போதகர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை -மஹிந்த ராஜபக்ஷ!

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த...

ஜனாதிபதி  தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு!

ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு!

14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ...

சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம்...

நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 299.21...

முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12...

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்...

ஜனாதிபதியை சந்திக்கும்  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்!

ஜனாதிபதியை சந்திக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது...

தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வாபஸ்!

தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வாபஸ்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்க்கப்பட்டுள்ளன. 32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில்...

ஜனாதிபதியின்  அதிவிசேட வர்த்தமானி!

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....

சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முற்றுகை!

கல்கிஸ்ஸை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்திற்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Page 478 of 615 1 477 478 479 615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist