Rahul

Rahul

எரிவாயுவை ஏற்றி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக  தகவல்!

எரிவாயுவை ஏற்றி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்!

எரிவாயுவை தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,700 மெட்ரிக்...

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நான்காவது நாள் அனுஷ்டிப்பு

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காவது நாள் அனுஷ்டிப்பு

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது . இந்தநிலையில்...

வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை

வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக...

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அபாயம்

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால்...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது . வவுனியா...

பிரதி சபாநாயகரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் கருத்து

பிரதி சபாநாயகரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் கருத்து

அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ( சனிக்கிழமை )...

நவாலியில் முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்  அனுஷ்டிப்பு

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று ( சனிக்கிழமை ) அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு...

படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்  மீளப்பெறப்படும்  – ரணில்

படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும் – ரணில்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்...

Page 508 of 538 1 507 508 509 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist