Rahul

Rahul

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய...

பால்மாவின் விலை  மீண்டும்  அதிகரிப்பு

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

10 மணித்தியால மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

10 மணித்தியால மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம்...

இன்றும்  மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

இன்றும் மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 'ஏ' முதல்...

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய  சிறுமி

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய சிறுமி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400...

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து...

மக்கள் கொடுக்கும் அதிகாரம்  தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க

மக்கள் கொடுக்கும் அதிகாரம் தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு,...

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் அறிவிப்பு !

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் அறிவிப்பு !

பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து...

அவசர கால நிலை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  ஜனாதிபதியிடம் கோரிக்கை

அவசர கால நிலை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள்...

Page 509 of 538 1 508 509 510 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist