இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த 14...
வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ்....
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கிழவுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று (வியாழக்கிழமை)...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்...
சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கையில் மீண்டும் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி...
வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க முடிவேடுத்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் வரவு செலவுத்...
புத்தளம் - குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்ட...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போதே நீதவான் இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.