Rahul

Rahul

பசிலுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து மஹிந்தவை சந்தித்தார் ரணில்?

பசிலுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து மஹிந்தவை சந்தித்தார் ரணில்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது....

வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா போகஸ்வெவ மகாவித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசாரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை பிரார்த்தனையில் ஈட்பட்டிருந்தபோது பாடசாலை கட்டிடத்தில்...

வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை  ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல்

வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல்

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்...

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது....

அம்பாறையில் 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு முன்னெடுப்பு

அம்பாறையில் 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு முன்னெடுப்பு

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு...

ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் இலங்கைக்கு விஜயம்

ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – இடர் முகாமைத்துவ நிலையம்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – இடர் முகாமைத்துவ நிலையம்

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதற்கமைய இரத்தினபுரி...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு  வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வலுசக்தி அமைச்சில் நேற்று (சனிக்கிழமை)...

Page 525 of 591 1 524 525 526 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist