Rahul

Rahul

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது-கே.டி. லால்காந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது-கே.டி. லால்காந்த

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது என்று ஜே.வி.பியின் அரசியல் குழு...

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை  நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில்  யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. "சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே"...

கசூரினா கடற்கரையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கம்

கசூரினா கடற்கரையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கம்

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரை நகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று...

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் விபத்து – 47 பேர் காயம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் விபத்து – 47 பேர் காயம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை...

மன்னாரில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை  நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ்...

யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு

யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொதுசன...

வெள்ளைப்பிரம்பு  தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி

வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ். சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) சுன்னாகத்தில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பேருந்து நிலையம் வழியாக வாழ்வகத்தை...

சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில்...

வரக்காபொல மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

வரக்காபொல மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மண்மேடுட்டில் சிக்கியிருந்த...

நாட்டில் இன்றும் மழை நீடிக்கும்-சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

நாட்டில் இன்றும் மழை நீடிக்கும்-சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, பெரும்பாலான பிரதேசங்களில் இன்று ( சனிக்கிழமை) மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Page 526 of 591 1 525 526 527 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist