இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானையில் நேற்று...
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி மூலம் அவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிபாளர்...
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர் சிற்றி கிரிக்கெட் லீக் - துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று (புதன்கிழமை)...
யாழில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம் கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார். பனை அபிவிருத்தி...
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை...
"நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவத்தின் உயிர்காப்பு மற்றும் முதலுதவிக்கான இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது. திருகோணமலை அனர்த்தமுகாமைத்துவ மத்திய...
யாழ். கைதடி பகுதியில் பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக...
மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை)...
© 2026 Athavan Media, All rights reserved.