Rahul

Rahul

உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகள் தாய் சிறுத்தையுடன் சேர்க்கப்பட்டன!

உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகள் தாய் சிறுத்தையுடன் சேர்க்கப்பட்டன!

அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப்புலியுடன் வனவிலங்கு அதிகாரிகள் சேர்த்துள்ளனர். பிறந்து பத்து நாட்களே ஆன...

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை

யாழ்.பல்கலைக்கழகச் சட்டத்துறையும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.பல்கலைக்கழக சபையில் உடன்படிக்கை ஒன்றில்  கைச்சாத்திட்டுள்ளது இதன் முதலாவது உடன்படிக்கையின் பிரகாரம்...

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாலும்...

”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சிறுமியர் தினம்

”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சிறுமியர் தினம்

கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் ”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம் இன்று (செவ்வாக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முட்கொம்பன் பாடசாலை மண்டபத்தில் விழுதுகள்...

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம்  திறப்பு

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி...

156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!

156ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய...

வவுனியாவில் கடும்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் கடும்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதேவேளை வவுனியாவில்...

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

வடக்கில் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின்...

பெரும்போகப் பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டத்தினை புறக்கணித்த அரச தரப்பினர்

பெரும்போகப் பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டத்தினை புறக்கணித்த அரச தரப்பினர்

பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் உன்னிச்சை சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக...

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும்  நிகழ்வு முன்னெடுப்பு

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்று (திங்கட்கிழமை) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விசேட நிகழ்வு மாவட்ட செயலக...

Page 528 of 591 1 527 528 529 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist