Rahul

Rahul

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு...

பிரித்தானியாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

பிரித்தானியாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஜனாதிபதி செயலகம்,...

வெளிநாட்டுகளுக்கு  செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாட்டுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்  சமந்தா பவர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (ஞாயிற்க்கிழமை) சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி...

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்...

பொதுஜன பெரமுனவால்  நாமலுக்கு புதிய பொறுப்பு

பொதுஜன பெரமுனவால் நாமலுக்கு புதிய பொறுப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள்...

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று ( சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...

தலைமன்னாரில் ‘கெளரவமான அரசியல் தீர்வைக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போராட்டம்

தலைமன்னாரில் ‘கெளரவமான அரசியல் தீர்வைக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போராட்டம்

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல்...

சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கு

சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கு

சுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளிலிருந்து சுகாதார துறைக்கு அவசியமான உதவிகளை...

Page 539 of 591 1 538 539 540 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist