Rahul

Rahul

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று (சணிக்கிழமை) யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை நடத்தினர்....

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) யாழ். நீர்வேலியில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து...

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை – கையெழுத்து இடும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் முன்னேடுப்பு

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை – கையெழுத்து இடும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் முன்னேடுப்பு

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும்...

நாட்டில்  இடம்பெறும் கைதுகள் யாவும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது – ஜனாதிபதி

நாட்டில் இடம்பெறும் கைதுகள் யாவும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது – ஜனாதிபதி

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியிலே...

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 29 பேருக்கு...

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.30...

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களின் பின்னர் புதிய அமைச்சரவை நியமனங்கள்

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களின் பின்னர் புதிய அமைச்சரவை நியமனங்கள்

ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா...

பாடசாலை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பாடசாலை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர்...

Page 538 of 591 1 537 538 539 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist