Rahul

Rahul

பொருட்களின் விலையை உடனடியாக குறை – அட்டனில் போராட்டம்

பொருட்களின் விலையை உடனடியாக குறை – அட்டனில் போராட்டம்

“பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற தொனிப் பொருளில் அட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்க்கிழமை)...

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியாவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் காலை 10...

வடமாகானத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு

வடமாகானத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம்-ஜோசப் ஸ்டாலின்

மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம்-ஜோசப் ஸ்டாலின்

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பை முன்னேடுக்க தீர்மானம்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பை முன்னேடுக்க தீர்மானம்

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த...

திருக்கோணேஸ்வரம்  ஆலய நிலம்  ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி அடியவர்களின் யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி அடியவர்களின் யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள...

கல்வி சார்பில் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு  கல்வி  அமைச்சரிடம் கோரிக்கை -ரொசான் ரணசிங்க

கல்வி சார்பில் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை -ரொசான் ரணசிங்க

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்...

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட்...

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிற்கு ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது குழந்தையின்...

Page 537 of 591 1 536 537 538 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist