Rahul

Rahul

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள்

குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் மற்றும் துரித என்டிஜன் பரிசோதனை கருவிகள் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மக்களிடையே கொவிட் -19 வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சுகாதார...

பொதுமக்ளுக்கு சுகாதார அமைச்சு  வேண்டுகோள்

பொதுமக்ளுக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

நான்காவது கொவிட் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு  அறிவுத்தியுள்ளது. இதேவேளை நாட்டில்  குறைந்த எண்ணிக்கையிலான மக்களே நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், மூன்றாவது...

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட...

பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு  நாட்டு மக்கள்  தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்....

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகை

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகை

பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக...

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே...

நாட்டில்  தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு

நாட்டில் நேற்று( வெள்ளிக்கிழமை) 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட 5...

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன...

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டக்கூடும் என்பதோடு அதன் பின்னர் அது குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும்...

Page 548 of 591 1 547 548 549 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist